நெல்லையில் ஊரடங்கு: ஓட்டல்கள் மூடப்பட்டதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்டதில் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைர...
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்டதில் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைர...
கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்...
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 லட்சம்...
ஒரே நாளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்...
தாம்பரம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள...
ஈரோடு கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். கொடுமுடியில் கடந்த 3-ந் தேதி அன்று சுல்தான்பேட்டை ம...
ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியா...
டெல்லி சென்று வந்ததை மறைத்து சென்னையில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மண்ணடியை அடுத்...
ஒரே நாளில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொரோனா தனி சிறப்பு மையத்திலிருந்து தொற்று இல்லாத 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ...
திருப்பூர் மாவட்டத்தில் 15 பெண்கள் உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை இந்தியா அமைப்புக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை அளித்...
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது...
தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூரில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள...