Latest Posts

Latest Posts

நெல்லையில் ஊரடங்கு: ஓட்டல்கள் மூடப்பட்டதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்டதில் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைர...

Saber 14 Apr, 2020

கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்த வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன்

கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்...

Saber 14 Apr, 2020

டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு சிவகங்கை மருத்துவமனையில் பாதுகாப்பு கவச உடை - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 லட்சம்...

Saber 14 Apr, 2020

ஒரே நாளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 27 பேருக்கு கொரோனா உறுதி

ஒரே நாளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்...

Saber 14 Apr, 2020

சென்னை அருகே சாராயம் காய்ச்சியவர் கைது

தாம்பரம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள...

Saber 14 Apr, 2020

ஈரோடு கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். கொடுமுடியில் கடந்த 3-ந் தேதி அன்று சுல்தான்பேட்டை ம...

Saber 14 Apr, 2020

சரக்கு ரெயில் மோதி மனைவி, உறவினர்கள் கண் எதிரே கட்டிடத் தொழிலாளி பலி

ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியா...

Saber 14 Apr, 2020

டெல்லி சென்று வந்ததை மறைத்து சென்னையில் தங்கி இருந்த 8 எத்தியோப்பியர்கள் கைது

டெல்லி சென்று வந்ததை மறைத்து சென்னையில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மண்ணடியை அடுத்...

Saber 14 Apr, 2020

ஒரே நாளில் திருப்பரங்குன்றம் அருகே கொரோனா தனி சிறப்பு மையத்தில் இருந்து 27 பேர் வீடு திரும்பினர் - 8 பேருக்கு தொடர் சிகிச்சை

ஒரே நாளில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொரோனா தனி சிறப்பு மையத்திலிருந்து தொற்று இல்லாத 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ...

Saber 14 Apr, 2020

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 15 பெண்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது

திருப்பூர் மாவட்டத்தில் 15 பெண்கள் உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...

Saber 14 Apr, 2020

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியாவுக்கு கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை: 5 கோடி ரூபாய் நன்கொடை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை இந்தியா அமைப்புக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை அளித்...

Saber 13 Apr, 2020

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352-ஆக உள்ளது: 980 பேர் குணம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது...

Saber 13 Apr, 2020

திருப்பூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூரில்  இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள...

Saber 13 Apr, 2020
Please disable your adblocker to access this website.
[ ? ]