Latest Posts

Latest Posts

தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு நீட்டிப்பு: ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு தமிழகத்தில் வரு...

Saber 13 Apr, 2020

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 98 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173 -ஆக உயர்வு தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட...

Saber 13 Apr, 2020

பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாளையுடன் (1...

Saber 13 Apr, 2020

Coronavirus latest updates: Global cases pass 1.85 million; China reports 108 new corona virus cases

Coronavirus latest: at a glance A summary of the biggest developments in the global coronavirus outbreak Follow our latest coronaviru...

Saber 13 Apr, 2020

திருச்சி மற்றும் திருப்பூரில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா - 13 சிறுவர்-சிறுமிகள் உள்பட 60 பேருக்கு பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் உள்பட 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வயது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்ப...

Saber 13 Apr, 2020

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் - 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர...

Saber 13 Apr, 2020

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாஸ்டரின் குரலுக்காக காத்திருக்கிறீர்களா? இருக்கையில் இருந்து எழுங்கள் - தமிழக முதல்வரை கடுமையாகச் சாடும் கமல்ஹாசன்

ஊரடங்கு உத்தரவு குறித்த மற்ற மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவுஎடுக்கும்போது தமிழக முதல்வர் எதற்காக காத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் க...

Saber 13 Apr, 2020

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 90 மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 90 மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பாதிப்பு இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 90 மருத்துவர்கள், செ...

Saber 13 Apr, 2020

ஈரோட்டில் தடையை மீறி இறைச்சி-மீன் கடை நடத்திய 3 பேர் கைது

ஈரோட்டில் தடையை மீறி இறைச்சி மற்றும் மீன் கடை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாநகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட கோழி, ஆ...

Saber 13 Apr, 2020

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் தருமபுரி , கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை தமிழகத்தில் தருமபுரி , கிருஷ்ணகிரி மற்...

Saber 13 Apr, 2020

கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் போராட்டம் - மதுரையில்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் பலியானார். அதை தொடர்ந்து அவர் வசித்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் சு...

Saber 13 Apr, 2020

கிருஷ்ணகிரி பாரூர் அருகே, குட்டையில் தவறி விழுந்து அக்காள்-தம்பி பலி

பாரூர் அருகே குட்டையில் தவறி விழுந்து, அக்காள், தம்பி பலியானார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் பகுதியை சேர்ந...

Saber 13 Apr, 2020

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி - காஞ்சீபுரம் போலீசார் அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும் என்று காஞ்சீபுரம் போலீசார் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ப...

Saber 13 Apr, 2020
Please disable your adblocker to access this website.
[ ? ]