Latest Posts

Latest Posts

நெல்லையில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 10 குழுக்கள் அமைப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர்...

Saber 12 Apr, 2020

கொரோனா வார்டில் சிகிச்சை: மனைவி கொண்டு வந்த பிரியாணியை அனுமதிக்காததால் கணவர் ஆத்திரம் - கண்ணாடியை உடைத்து ரகளை

கொரோனா உறுதியாகி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபருக்கு, அவரது மனைவி கொண்டு வந்த பிரியாணியை கொடுக்க அனுமதிக்கவில்லை...

Saber 12 Apr, 2020

அரியலூரில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ...

Saber 12 Apr, 2020

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி - தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

கொரோனாவால் பாதிக் கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் இறந்தார். இதனால் மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. ...

Saber 12 Apr, 2020

கொரோனா நிவாரண பணிகளை யூனியன் தலைவரிடம் வீடியோ கால் மூலம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

கொரோனா நிவாரண பணிகள் குறித்து மண்டபம் யூனியன் தலைவரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். தி.மு...

Saber 12 Apr, 2020

தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: சென்னையில் கொரோனா பீதிக்கு மத்தியில் திருட்டு அதிகரிப்பு - ஊரடங்கால் கொள்ளையர்கள் உற்சாகம்

சென்னையில் கொரோனா பீதிக்கு மத்தியில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் சென்னை ...

Saber 12 Apr, 2020

அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி

தனியார் ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக வேலை செய்த அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை பெரவள்ளூரை அடுத்த பெரியார் ...

Saber 12 Apr, 2020