Latest Posts

Latest Posts

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Saber 12 Apr, 2020

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356-ஆக உள்ளது: 716 பேர் குணம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  273ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளத...

Saber 12 Apr, 2020

Coronavirus latest updates: Confirmed cases near 1.8 million; Pope urges world not to yield to fear

Coronavirus latest: at a glance A summary of the biggest developments in the global coronavirus outbreak Follow our latest coronavirus...

Saber 12 Apr, 2020

திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சிவப்பு நிற பட்டியலில் சேர்ப்பு

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பல்வேறு ப...

Saber 12 Apr, 2020

டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்தவர் மூலம் 9 பேருக்கு கொரோனா பரவியது

டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்தவர் மூலம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எனவே, கொரோனா வைரஸ் சங்கில...

Saber 12 Apr, 2020

3 நிற அட்டைகளை நெல்லையில் பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி? - அதிகாரிகள் விளக்கம்

நெல்லையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 நிற அட்டைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று பொதுமக்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா வைர...

Saber 12 Apr, 2020

சிகிச்சைக்காக மனைவியை 145 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்து சென்ற தொழிலாளி: ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தம் - கிராம மக்கள் பாராட்டு

ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நேரத்தில் சிகிச்சைக்காக மனைவியை கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 145 கிலோ மீட்டர் தூரம் சைக்...

Saber 12 Apr, 2020

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில், 12 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு

நாகை மாவட்டத்தில் இதுவரை 3,383 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது....

Saber 12 Apr, 2020

பெரம்பலூரில், 470 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - 6 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் 470 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். 6 பேரை கைது செய்தனர். full-width பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர்...

Saber 12 Apr, 2020

போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க நடந்தே வந்த கர்ப்பிணி - சமூகவலைத்தளங்களில் பாராட்டு

தனக்காக மருந்து வாங்க சென்று போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க கொளுத்தும் வெயிலில் நடந்தே வந்த கர்ப்பிணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்...

Saber 12 Apr, 2020
Please disable your adblocker to access this website.
[ ? ]