Latest Posts

Latest Posts

ஊரடங்கை நீட்டிக்க முடிவு - சில விலக்குகளுடன் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று தகவல்

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. full-width பிரதமர் நரேந்திர மோட...

Saber 11 Apr, 2020

Risky Zoo Life (VIDEO)

admin 11 Apr, 2020

கொரோனா வைரஸ் சமீபத்திய உலகளாவிய செய்திகள் : உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 102,000 ஐ கடக்கிறது

உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 102,000 ஐ கடந்து செல்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் தொற்றுந...

Saber 11 Apr, 2020

Coronavirus latest updates: Global death toll passes 102,000

Coronavirus latest: at a glance A summary of the biggest developments in the global coronavirus outbreak Follow our latest coronavirus...

Saber 11 Apr, 2020

அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா:பழங்குடியின சிறுவன் உயிரிழப்பு; இனமே அழியும் அபாயம்

அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா: வைரஸ் தாக்குதலால் பழங்குடியின சிறுவன் உயிரிழப்பு ; இனமே அழிவை சந்திக்கும் அபாயம் கொரோனா என்ற உ...

Saber 11 Apr, 2020

கொரோனா பாதிப்பில் 22-வது இடத்தை பிடித்தது இந்தியா; கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447-ஆக உள்ளது.

144 அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22-து இடத்தை பிடித்தது.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447, உயிர...

Saber 11 Apr, 2020

புதுச்சேரியில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

புதுச்சேரி மாஹேவில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு: புதுச்சேரி சுகாதராத்துறை புதுச்சேரி  மாஹேவில் முதல் முறை...

Saber 11 Apr, 2020

சென்னையில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவருக்கு கொரோனா

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவருக்கு கொரோனா சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனை பெண் ம...

Saber 11 Apr, 2020

நெல்லை பணகுடியில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வீடு வீடாக சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கினார்

பணகுடியில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது வீடு வீடாக சென்று நேரில் வழங்கினார். கொரோனா தடுப்பு நடவ...

Saber 11 Apr, 2020

வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை உயிரோடு எரித்த மாமியார் கைது - தாய்-குழந்தைக்கு தீவிர சிகிச்சை - தஞ்சை அருகே பயங்கரம்

தஞ்சை அருகே வரதட்சணை கேட்டு நிறைமாத கர்ப்பிணியை உயிரோடு எரித்த மாமியாரை போலீசார் கைது செய்தனர்.  மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலைய...

Saber 11 Apr, 2020

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கடைகள் மூடப்படும் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகள் இன்று முதல் அடைக்கப்படும் என மாவட்ட கலெக்டர்...

Saber 11 Apr, 2020

நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; விழுப்புரம் பிளஸ்-2 மாணவன் மின்னல் தாக்கி சாவு

ஜெயங்கொண்டம் அருகே நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெ...

Saber 11 Apr, 2020

தேனியில், மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது...

Saber 11 Apr, 2020