theftcases

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 80 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 80 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு விருதுநகர் அருகே உள்ளது குமிழங்குளம். இந்த கிராமத்தில் உள்ள கிழக்கு தெர...

Saber 21 May, 2020

பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் கிடைக்கும் எனக்கூறி வறுமையில் வாடும் கிராம மக்களிடம் 1.5 லட்சம் திருட்டு

பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் கிடைக்கும் எனக்கூறி வறுமையில் வாடும் கிராம மக்களிடம் 1.5 லட்சம் திருட்டு செங்கல்பட்டு மாவட்டத்த...

Saber 18 May, 2020

தங்கச்சுரங்கத்தில் 1,000 அடி ஆழத்தில் இறங்கி திருட முயற்சி: 3 பேர் மூச்சுத்திணறி சாவு; கோயிலில் நகைகள் கொள்ளை

தங்கச்சுரங்கத்தில் 1,000 அடி ஆழத்தில் இறங்கி திருட முயற்சி; 3 பேர் மூச்சுத்திணறி சாவு - போலீஸ் விசாரணை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் க...

Saber 16 May, 2020

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது; ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 7 பவுன்செயின் பறிப்பு

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது சென்னை வளசரவாக்கம், ஜெய்கார்டன் 1-வது தெருவ...

Saber 15 May, 2020

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ; திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!  https://play.google.com/store/apps/details?id=com.tamilyo...

Saber 11 May, 2020

பெண்களை சீரழித்ததாக புகார்:குமரி காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி; ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன கோவில் அர்ச்சகர் மர்ம சாவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!  https://play.google.com/store/apps/details?id=com.tamilyoungs...

Saber 7 May, 2020

காஞ்சீபுரம் அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது; ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

படப்பை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூரை சேர்...

Saber 30 Apr, 2020

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 354 பேர் கைது: 120 வாகனங்கள் பறிமுதல்; திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்:பிரபல ரவுடி படுகொலை

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 354 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 120 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தர்மபுரி மாவட்ட...

Saber 29 Apr, 2020

‘டிக்-டாக்’ மூலம் ஒருதலைக்காதல்: தஞ்சையில் இருந்து நடந்து மதுரை வாலிபரை காண வந்த பெண்; 2 பேரை கடித்து குதறிய கரடி மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்

‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒருதலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண தஞ்சையில் இருந்து மதுரை வரை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்...

Saber 28 Apr, 2020