namakkaldistrict

மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை; தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை; சமூக இடைவெளியை கடைபிடிக்க ரேஷன் கடைக்கு குடையுடன் வந்த பெண்களை பாராட்டிய - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!  மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - ...

Saber 7 May, 2020

பிற மாநிலங்களில் வேலை செய்யும் நாகையை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப இணைய தளத்தில் பதிவு செய்யலாம்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!  பிற மாநிலங்களில் வேலை செய்யும் நாகையை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்...

Saber 5 May, 2020

வங்கிக்கு ‘சீல்’ வைத்த விவகாரம்: பரமத்திவேலூர் தாசில்தார் இடமாற்றம்: கலெக்டர் மெகராஜ் உத்தரவு; தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது?

வங்கிக்கு ‘சீல்’ வைத்த விவகாரம் தொடர்பாக, பரமத்திவேலூர் தாசில்தாரை இடமாற்றம் செய்து கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம் பர...

Saber 30 Apr, 2020

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு; சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 59 பேர் கொரோனா ...

Saber 29 Apr, 2020

சென்னை ராயபுரத்தை சேர்ந்த தாய், 2 மகன்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்; 5 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று

கடல் வழிமார்க்கமாக படகு மூலம் வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகன்களை 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வருவாய்த்துறை அத...

Saber 27 Apr, 2020

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்...

Saber 24 Apr, 2020

வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களின் தகவலை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களின் தகவலை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு வெளிமாநிலம் மற்றும் வெள...

Saber 23 Apr, 2020

ராயபுரம் மண்டலம் முதலிடம்: சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிப்பு - இதுவரை 8 பேர் பலி; கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய பெண்;

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் ந...

Saber 23 Apr, 2020