May15th2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது; உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல்: புலம்பெயர் தொழிலாளர்கள் 23 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து...

Saber 16 May, 2020

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும்: ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே - டாஸ்மாக் நிர்வாகம்

ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை  திறக்க தடை விதித்...

Saber 15 May, 2020

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 434 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 434 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ...

Saber 15 May, 2020

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது; ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 7 பவுன்செயின் பறிப்பு

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது சென்னை வளசரவாக்கம், ஜெய்கார்டன் 1-வது தெருவ...

Saber 15 May, 2020

ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் ஊழியர் சாவு; விளாத்திகுளம் அருகே, உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் சிறுமி தீக்குளிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் ஊழியர் சாவு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்திரோடில் உள்ள ஓட்டலில் தங்கி ...

Saber 15 May, 2020

சென்னையில் இருந்து, அனுமதி பெறாமல் வடமாநிலத்திற்கு வாடகை லாரியில் சென்ற 71 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர்; ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்

சென்னையில் இருந்து, அனுமதி பெறாமல் வடமாநிலத்திற்கு வாடகை லாரியில் சென்ற 71 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர் சென்னையில் பல்வேறு பகுதியில்...

Saber 15 May, 2020

பொள்ளாச்சியில், ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு; அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு: கலெக்டர்

பொள்ளாச்சியில், ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அ...

Saber 15 May, 2020

பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: காசிக்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பா? சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு; மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய போலீஸ் சூப்பிரண்டு

பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு:காசிக்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பா?சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு பெண்களை ...

Saber 15 May, 2020

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 -ஆக உயர்வு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 -ஆக உயர்வு: சுகாதாரத்துறை தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு ...

Saber 15 May, 2020

10-ம் வகுப்பு தேர்வு குறித்த தெளிவான விளக்கம் 19-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி; நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து

10-ம் வகுப்பு தேர்வு குறித்த தெளிவான விளக்கம் 19-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பி...

Saber 15 May, 2020
Ad