April28th2020

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டம்: சென்னை, மதுரை, கோவையில் இன்றுடன் நிறைவு; நிரவ் மோடி, விஜய் மல்லையா ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டம்: சென்னை, மதுரை, கோவையில் இன்றுடன் நிறைவு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நா...

Saber 29 Apr, 2020

சென்னை சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை

சென்னை சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? சென்னையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென தொடர்ந்து அதிகரித்த...

Saber 28 Apr, 2020

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் மேலும் 121 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு  சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது . ...

Saber 28 Apr, 2020

கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடும் தமிழகத்தின் முதல் மாவட்டம்; மதுரையில் எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு

தொடக்கத்தில் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்த ஈரோடு, இன்று மாலை முதல் கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் குணமடைய உள்ளது. தமிழகத...

Saber 28 Apr, 2020

ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் - ஹர்ஷவர்தன்; கொரோனா பரவலுக்கு அமெரிக்க பெண்ணே காரணம் சீனா குற்றச்சாட்டு

ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளர். சீனாவின் இரு ...

Saber 28 Apr, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நா...

Saber 28 Apr, 2020

மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா; கொரோனா பரப்பியதாக கைதான 6 பேர் புழல் சிறையில் அடைப்பு

மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்ச...

Saber 28 Apr, 2020

‘டிக்-டாக்’ மூலம் ஒருதலைக்காதல்: தஞ்சையில் இருந்து நடந்து மதுரை வாலிபரை காண வந்த பெண்; 2 பேரை கடித்து குதறிய கரடி மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்

‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒருதலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண தஞ்சையில் இருந்து மதுரை வரை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்...

Saber 28 Apr, 2020

கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு; கொரோனா பாதித்த பகுதியில் 634 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்ப...

Saber 28 Apr, 2020