April13th2020

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியாவுக்கு கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை: 5 கோடி ரூபாய் நன்கொடை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை இந்தியா அமைப்புக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை அளித்...

Saber 13 Apr, 2020

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352-ஆக உள்ளது: 980 பேர் குணம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது...

Saber 13 Apr, 2020

திருப்பூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூரில்  இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள...

Saber 13 Apr, 2020

தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு நீட்டிப்பு: ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு தமிழகத்தில் வரு...

Saber 13 Apr, 2020

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 98 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173 -ஆக உயர்வு தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட...

Saber 13 Apr, 2020

பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாளையுடன் (1...

Saber 13 Apr, 2020

Coronavirus latest updates: Global cases pass 1.85 million; China reports 108 new corona virus cases

Coronavirus latest: at a glance A summary of the biggest developments in the global coronavirus outbreak Follow our latest coronaviru...

Saber 13 Apr, 2020

திருச்சி மற்றும் திருப்பூரில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா - 13 சிறுவர்-சிறுமிகள் உள்பட 60 பேருக்கு பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் உள்பட 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வயது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்ப...

Saber 13 Apr, 2020

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் - 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர...

Saber 13 Apr, 2020

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாஸ்டரின் குரலுக்காக காத்திருக்கிறீர்களா? இருக்கையில் இருந்து எழுங்கள் - தமிழக முதல்வரை கடுமையாகச் சாடும் கமல்ஹாசன்

ஊரடங்கு உத்தரவு குறித்த மற்ற மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவுஎடுக்கும்போது தமிழக முதல்வர் எதற்காக காத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் க...

Saber 13 Apr, 2020
Please disable your adblocker to access this website.
[ ? ]