தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 -ஆக உயர்வு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 -ஆக உயர்வு: சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108ஆக அதிகரித்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Ad