மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்

AREA :- Chennai Tiruvottiyur
கொலை செய்யப்பட்டவர் :- NAGARAJ
 கொலைகாரன் :- SETHUPATHY
 காரணம் :- இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ், மேலும் குடிக்க பணம் கேட்டு தன்னுடைய மனைவியிடம் கத்தியை காட்டி தகராறு செய்தார். இதை கண்ட இளையமகன் தமிழ்ச்செல்வன், தனது தந்தையை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மகன் என்றும் பாராமல் கத்தியால் அவரது கையில் வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை தடுத்த தையல்நாயகிக்கும் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மூத்த மகன் சேதுபதி, ஆத்திரத்தில் தந்தையின் கையில் இருந்த கத்தியை பறித்து, நாகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url