இலங்கை கடல் எல்லை தாண்டும் மீனவர்களை தொடர்ந்து கைது செய்வோம் : அமைச்சர் மஹிந்த அமரவீர





கொலோம்போ : இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 42 விசைப்படகுகள் விடுவிக்கப்படும் என்றும் விசைப்படகுகளை விடுவித்தாலும் எல்லை தாண்டும் மீனவர்களை தொடர்ந்து கைது செய்வோம் என்றும்  மஹிந்த அமரவீர கூறியுள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Ad