அஜித்திடம் நான் ஏன் சொல்ல வேண்டும் என கோபம் அடைந்த ஸ்ருதிஹாசன்





ஸ்ருதிஹாசன் தற்போது அஜித்திற்கு ஜோடியாக வேதாளம் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.இந்த கேள்வி கேட்ட அடுத்த நிமிடம் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அது என்னவென்றால் ‘அஜித் படத்தின் தலைப்பு வேதாளம், விஜய்யின் புலி படத்திலும் வேதாள உலகம் என்று காட்சிகள் இடம்பெறுகின்றது.இதைப்பற்றி இந்த இரண்டு படத்திலும் நடிக்கும் நீங்கள் ஏன் அஜித்திடம் கூறவில்லை’ என்று கேட்க ‘நான் ஏன் இதை அஜித்திடம் கூற வேண்டும், எனக்கு வேறு வேலை இல்லையா?’ என கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம்.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad