மண்ணீரல் வீக்கம் மற்றும் மூலநோய்க்கு அருமருந்தாக பயன்படும் காட்டுக்கருணை





                                        காட்டுக்கருணை(ஸூரண)
                                     
தன்மை 

                சடராக்னி வளர்ச்சி, துவர்ப்பு மற்றும் கார்ப்புச் சுவைகள் உள்ளது. அரிப்பை உண்டாக்கும். சுவையூட்டும். இலேசானது.

 தீர்க்கும் நோய்கள் 

       கபம் குணமாகும். மண்ணீரல் வீக்கம் குணமாகும். குன்ம நோய்கள் குனமாகும். சிறப்பாக மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url