கண் வலியை குணமாக்கும் கோவை இலை






தேவையான பொருள்கள் 

  •  கோவை இலை ---  3
  •  சின்ன வெங்காயம்(நறுக்கியது)  --- சிறிதளவு 
  •  சீரகம் ---  1 சிட்டிகை (மூக்குப் போடி அளவு )   

செய்முறை 

              கோவை இலை,சின்ன வெங்காயம்  மற்றும் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தக் கலவையை சுத்தமான வெள்ளைத் துணியில் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பயன்கள் 

                  இது கண்களில் உள்ள அழுக்குகளை வெளித்தள்ளும்.சிறுவர்களுக்கு 1 (அ ) 2 சொட்டுக்கள் விடவும்.பெரியவர்கள் 3 (அ ) 5 சொட்டுக்கள் விடலாம்.கண் எரிச்சல் இருக்கும் .இதை ஒரு கண்ணில் மட்டும் செய்ய வேண்டும்.30 நாட்களுக்கு ஒரு முறை  மட்டுமே இந்த சிகிச்சை முறையை பயன்படுத்த வேண்டும்.2 (அ ) 3 நிமிடங்களில் இதன் பலன் கிடைக்கும்.தினந்தோறும் காலை வேளை சூரிய ஒளியினை பார்க்க வேண்டும்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]