இரத்தத்தை சுத்தப்படுத்தும் அருகம்புல் பக்கோடா






தேவையான பொருள்கள் 

  • நுனி பாகமாக பொடியாக நறுக்கிய அருகம்புல் ---  1/2 கப்  
  • பயத்தம்பருப்பு  ---  1 கப் 
  • கோதுமை மாவு ---  1/4 கப் 
  • மிளகாய்த்தூள் ---  1/2 டி ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் ---  1/4 டீ ஸ்பூன் 
  • உப்பு ---  தேவையான அளவு 
  • பெருங்காயத்தூள் ---  1/4 டீ ஸ்பூன் 
  • எண்ணெய் ---  தேவையானது 

செய்முறை 

  • பயத்தம்பருப்பில் தண்ணீர் சேர்த்து குழிய வேகவிடவும்.


  • பொடியாக நறுக்கிய அருகம்புல், கோதுமை மாவு, ராகி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து பயத்தம்பருப்பு குழைவை போட்டு பிசைந்து கொள்ளவும்.


  • சூடான எண்ணெயில் பிசைந்த கலவையில் எடுத்து பிசிறி விட்டாற்போல சுண்டி விடவும். பொரிந்து வெந்ததும் அரிந்து எடுக்கவும்.


  • அருகம்புல் பக்கோடா ரெடி.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]