கண்களைக் காக்க எளிய 5 வழிகள்

         







 விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசியங்களையும் விந்தைகளையும் கண்களால் காண உதவுகிறது.  அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களுக்கு ஆபத்து மிக எளிதில் வந்துவிடுகிறது. அதனை காக்கவோ மிக எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.
                             
                                                    வழிகள்
   
             டிவி பார்க்கும்போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துக்கொள்ளவும்.

             படிக்கும்போது கண்களை மிகவும் அலட்டாமல், கண்கள் சோர்வடையும் வரை நீடித்து படிக்காமல் இருக்கவும்.

             காண்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும்.

            கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துகொள்வது அவசியம்.    
           
        
       




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url